கோவை : மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி கோடநாடு வழக்கின் 2வது குற்றஞ்சாட்டப்பட்ட நபரான வாளையார் மனோஜ் உதகை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாம் எதிரி மனோஜ் என்கிற வாளையார் மனோஜ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
தனக்கு இருப்பிடமும் உணவும் கிடைக்கவில்லை என்று கூறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
நாளை மீண்டும இது குறித்து விசாரணை செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உதகையில் தங்கி திங்கட்கிழமை தோரும் கையெழுத்திட வேண்டும் என உயர் நீதிமன்றம் வாளையார் மனோஜுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
தனக்கு வேலை இல்லாததால் உணவு, இருப்பிடத்திற்கு பணம் இல்லாமல் திண்டாடுவதாக கடந்த விசாரணையின்போது நீதிபதியிடம் முறையிட்ட நிலையில், இன்று மனுவாக கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.