கோவை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றிவளைத்த பாஜகவினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளை காண தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் , வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதில் , அதிமுக மற்றும் திமுக வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சியின் உடைய 70வது வார்டுக்குட்பட்ட , தெப்பக்குள மைதானம் மற்றும் சுக்ரவார் பேட்டை பகுதிகளில் , திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு விரைந்த பாஜகவினர், பணம் வினியோகம் செய்த 6 பேரில், மூன்று பேரை சம்பவ இடத்திலேயே சிறைப்பிடித்தனர்.
இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்க வந்த அதிகாரிகள், சிறைப்பிடிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த மூன்று பேரை மீட்டதோடு , அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.