பெண்களை தவறாக பேசக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது : மன்சூர் அலிகான விவகாரத்தில் கனிமொழி கருத்து!!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது
நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக துணை பொது செயலாளர் கனமொழி எம்பி நிகழ்சியில் பேசுகையில்
ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போது எத்தனையோ தலைவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள் அவள் கையில் செல்போண் குடுக்கிறீங்க இல்ல அதுதான் இப்படி ஆச்சு பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க படிக்க அனுப்பினீங்க இல்லா அதுதான் இப்படி ஆச்சு பெண்களுடைய உடை நீர் யார் முடிவு பண்ணுவது நான் பார்தா போடுவேன் முண்டா போடுவேன் அது என் இஷ்டம் நீ யார் முடிவு பண்ணுவது என பேசினார்
பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான் அவதூறு பேச்சு குறித்த கேள்விக்கு பெண்களை தவறாக இழிவாக பேசக்கூடிய உரிமை யாருக்கும் கிடையாது யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பேடியின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.