புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் அதிக அளவு மழை பெய்து வருவதால் வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால்,
சென்னையிலிருந்து வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக வர வேண்டிய ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது
இதையும் படியுங்க: ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு.. ஃபெஞ்சல் புயலில் சோகம்!
அதேபோல் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வழியாக செல்லும் பயணிகளும் சுமார் இரண்டு மணி நேரம் காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிருப்பதால் சென்னை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் காட்பாடியில் இருந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
This website uses cookies.