போலீஸ்காரரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. போதையில் அராஜகம் ; வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கம் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆயுதப்பூஜை கொண்டாடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 200 வடமாநில இளைஞர்கள், மதுபோதையில் இருபிரிவுகளாக பிரிந்து மாறிமாறி தாக்கி ககொண்டனர்.
இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய தலைமை காவலர் ரகுபதி (52) மற்றும் காவலர்கள் ராஜ்குமார், கிரி ஆகியோர் இரு பைக்குகளில் வந்தனர். அப்போது, அங்கு மோதலில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை தடுக்க முயன்றனர்.
அந்த சமயம் போதையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களின் வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த காவலர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.