திருவள்ளூர் ; ஊத்துகோட்டை அருகே வடக்குமண்டல ஐ.ஜி. வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தாராட்சி பகுதியில் உள்ள சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் ஐ.ஜி.அன்பு. இவரது பூர்விக வீட்டின் பின்பக்கம் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 1 ஒரு சவரன் தங்க நகை கொள்ளை என போலீசார் முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவுகளை செய்யும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐ.ஜி வீட்டில் நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.