திண்டுக்கல், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் நத்தத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, ஏற்கனவே கூறியது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம்.
அமைச்சர் உதயநிதி, துரைமுருகனுக்கு துணை முதல்வர் வழங்குவது குறித்த கேள்விக்கு, அதைப்பற்றி எனக்கு தெரியாது முதல்வர் முடிவு எடுப்பார்.
தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி அறிமுக மற்றும் பாடல் வெளியீடு குறித்த கேள்விக்கு, கட்சிகள் வந்து கொண்டே தான் இருக்கும் 8 கோடி மக்கள் இருக்கும் இடத்தில் கட்சிகள் புதிதாக வந்து கொண்டே இருக்கும்” என தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.