வேட்புமனு தாக்கலின் போது தமிழில் உள்ள உறுதிமொழியை படிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திணறிய சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது உறுதிமொழி கூட சரியாக படிக்க தெரியாமல் திணறிய வேட்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லிக் கொடுத்து உறுதிமொழி எடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
வேட்பாளர் உறுதிமொழி படிக்க கொடுத்த போது, அதை படிக்க முடியாமல் திணறினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி எடுத்து படிக்கும் பொழுது, கூடவே நாம் தமிழர் கட்சியினர் படித்தார். அப்போது, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழுக்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழில் உறுதிமொழியை கூட படிக்க முடியாமல் வேட்பாளர் மனு தாக்கல் செய்தது மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழ் தெரியாது என்பது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியுமா..? என்று நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.