நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக ஓட்டுக்களை வாங்கினால், கட்சியை கலைத்து விடுவதாக சீமான் சவால் விட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து மோடி பேசுவதாகவும், இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பே பேசியிருக்க வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!
மேலும், தென் மாநிலங்களில் பா.ஜ.க, தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை பேசுவதாகவும், அவர், தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும் என்று கூறிய அவர், ஜூன் 4ல் வெளியாகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பா.ஜ., என்ற தனிக்கட்சியாக பெற்ற ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை விட கூடுதலாக பெற்றால், நான் கட்சியை கலைத்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யார் பெரிய கட்சி என்பது அப்போது தெரியும் என்றும், அவர்களின் கூட்டணியாக ஓட்டை கணக்கிடக்கூடாது, என தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
This website uses cookies.