திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குமரன் வணிக வளாகம், தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட் , பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மாநகராட்சி கடைகளை வாடகைக்கு விட்டுள்ளது.
இப்பகுதிகளில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு ஏற்கனவே வாடகைத் தொகை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இதுவரை நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேரில் சென்று சீல் வைக்கப்பட்டது .
தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் உள்ள 17 கடைகளில் கடைகளின் வாடகை தொகை செலுத்தாதன் காரணமாக 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது . 26 லட்சம் வாடகை நிலுவை இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாநகராட்சி பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் நிலுவை வாடகை தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.