தூத்துக்குடி : தூத்துக்குடி டாஸ்மாக் பார் டெண்டர் ஏலத்தில் அதிகாரிகள் துணையுடன் முறைகேடு நடப்பதாக பார் உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 140 டாஸ்மாக் கடைகளுக்கான டெண்டர் நேற்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக மேலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில், மாவட்ட முழுவதும் இருந்து ஏலம் எடுக்க ஆயிரக்கணக்கான பார் உரிமையாளர்கள் திரண்டு இருந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன் பார் டெண்டர் நடைபெற்று வருகிறது.
இந்தத் டென்டரில் தூத்துக்குடி தாலுகா டாஸ்மாக் பார்களை தவிர, மற்ற பகுதிகளுக்கு வெளி மாவட்ட நபர்கள் பலர் டெண்டருக்கு வராமல் அதிகாரிகள் துணையுடன் பார் டெண்டரில் கலந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளே துணை போவதாகவும் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
எனவே, தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.