மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி செல்கின்றார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று பேருந்து நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபான கடைகள் அமைக்கப்படுவதால் தூண்டுதலுக்கு ஆளாகி பெண்களே மது பாட்டில்களை வாங்கும் அவல நிலை நீடித்து வருகிறது
திமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கும் பார்களுக்கும் அனுமதி அளித்த நிலையில் தற்போது மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து 500 கடைகள் மூடப்படுவதாக நாடகம் நடத்துகிறது.
மூடப்படக்கூடிய மதுபான கடைகள் அருகில் தனியார் மதுபான கடைகள் இருப்பதால் அவற்றிற்கு ஆதரவாக தான் இது போன்ற அரசு மதுபான கடைகள் மூடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.