மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடையில் மூதாட்டிகள் இருவர் நீண்டநேரமாக காத்திருந்து மதுபானத்தை வாங்கிய பின்னர் ஒரு மூதாட்டி மதுபாட்டிலை எடுத்துசென்று குடிப்பதற்காக வாங்கி செல்கின்றார். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று பேருந்து நிலையங்கள் ரயில்வே நிலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபான கடைகள் அமைக்கப்படுவதால் தூண்டுதலுக்கு ஆளாகி பெண்களே மது பாட்டில்களை வாங்கும் அவல நிலை நீடித்து வருகிறது
திமுக அரசு படிப்படியாக மதுவிலக்கு அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டுகளில் பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கும் பார்களுக்கும் அனுமதி அளித்த நிலையில் தற்போது மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து 500 கடைகள் மூடப்படுவதாக நாடகம் நடத்துகிறது.
மூடப்படக்கூடிய மதுபான கடைகள் அருகில் தனியார் மதுபான கடைகள் இருப்பதால் அவற்றிற்கு ஆதரவாக தான் இது போன்ற அரசு மதுபான கடைகள் மூடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.