மதுரை : மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே வீட்டை OLX மூலம் 6 பேருக்கு 50 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்ட மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர், ஆனையூர் அருகே மலர்நகர் பகுதியில் ரோஜாமலர் தெருவில் புகழ் இந்திரா என்ற நபர் தன்னுடைய இரண்டு வீட்டினை OLX மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் 10 பேருக்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூடல்புதூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபர்களிடமும் தலா 8 லட்சம் ரூபாய் வரை வாங்கிவிட்டு வீடு பராமரிப்பு என கூறி தாமதப்படுத்திவிட்டு மற்றொரு நபர்களுக்கும் ஒத்திக்கிவிட்டு மோசடி செய்துள்ளார்.
முதற்கட்டமாக 6 பேர் புகார் அளித்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து புகார்கள் வருவதால் கூடல்நகர் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.