மதுரை : மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே வீட்டை OLX மூலம் 6 பேருக்கு 50 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்ட மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர், ஆனையூர் அருகே மலர்நகர் பகுதியில் ரோஜாமலர் தெருவில் புகழ் இந்திரா என்ற நபர் தன்னுடைய இரண்டு வீட்டினை OLX மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் 10 பேருக்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூடல்புதூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபர்களிடமும் தலா 8 லட்சம் ரூபாய் வரை வாங்கிவிட்டு வீடு பராமரிப்பு என கூறி தாமதப்படுத்திவிட்டு மற்றொரு நபர்களுக்கும் ஒத்திக்கிவிட்டு மோசடி செய்துள்ளார்.
முதற்கட்டமாக 6 பேர் புகார் அளித்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து புகார்கள் வருவதால் கூடல்நகர் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.