மதுரை : மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே வீட்டை OLX மூலம் 6 பேருக்கு 50 லட்சத்திற்கு ஒத்திக்கு விட்ட மோசடி நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர், ஆனையூர் அருகே மலர்நகர் பகுதியில் ரோஜாமலர் தெருவில் புகழ் இந்திரா என்ற நபர் தன்னுடைய இரண்டு வீட்டினை OLX மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் 10 பேருக்கு ஒத்திக்கு விட்டு மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கூடல்புதூர் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ஒவ்வொரு நபர்களிடமும் தலா 8 லட்சம் ரூபாய் வரை வாங்கிவிட்டு வீடு பராமரிப்பு என கூறி தாமதப்படுத்திவிட்டு மற்றொரு நபர்களுக்கும் ஒத்திக்கிவிட்டு மோசடி செய்துள்ளார்.
முதற்கட்டமாக 6 பேர் புகார் அளித்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து புகார்கள் வருவதால் கூடல்நகர் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…
திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…
This website uses cookies.