விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகள்… 1 லட்சத்து 71 ஆயிரம் அபராதம் வசூல் : போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அதிரடி!
பொங்கல் பண்டிகைப்பட்டியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களிடம் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசுலிப்பதாக புகார் எழுந்த நிலையில், ஆம்னி பஸ்களில் கட்டண தொடர்பாக ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வேலூர் போக்குவரத்து சரக்கத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் உள்ள டோல்கேட்களில் போக்குவரத்து துணை ஆணையர் நெல்லையப்பன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கடந்த 10 ம் தேதி முதல் 12 ம் தேதி நேற்று இரவு வரை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், நான்கு மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 255 ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 31 ஆம்னி பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகள் மீறியும் உரிய அனுமதி இன்றியும் இயங்கியதால் அந்த வாகனங்களுக்கு 1 லட்சத்து 71 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும், அதிக கட்டணம் கொள்ளை மற்றும் விதிவிரல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.