அசுர வேகத்தில் வந்த ஆம்னி கார்.. பிக்கப் வாகனம் மீது மோதி தூக்கி வீசி பயங்கர விபத்து : பரபரப்பு சிசிடிவி காட்சி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று காலை தாராபுரத்தில் வந்த பிக்கப் வாகனம் புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி ஆட்களை இறக்கி விட்டுக் கொண்டிருந்தபோது பழனியில் இருந்து தும்பலபட்டி நோக்கி சென்ற ஆம்னி கார் புளியம்பட்டி நால்ரோடு வந்து கொண்டிருந்தது.
அப்போது ஆட்டோ ஒன்று சாலை கடக்க முயற்சித்துதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென சாலையை கடக்க வந்த ஆட்டோவால் ஆம்னி ஓட்டுனர் சட்டென்று காரை திருப்பியதில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பிக்கப் வாகனம் மீது அசுர வேகத்தில் மோதியது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருந்த போதிலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.