கோவை அவிநாசி சாலை மேம்பாலம் கீழே உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக கேரள வாகன பதிவன் கொண்ட மாருதி ஸ்விப்ட் கார் ஒன்று கடந்த 13 ம் தேதி நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று, ஷிப்ட் கார் மீது மோதியது. இதில் ஆம்னி வேன் முன்புறம் முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள், ஆம்னி வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பின் அந்த காரில் இருந்த கணவனும், மனைவியும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். தற்போது இந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன.
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
This website uses cookies.