கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் குமராட்சி யில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க
மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின்
ஆலோசனைப்படி கடலூர் மேற்கு தலைவர் முன்னிலையில் குமராட்சி மேற்கு ஒன்றிய தலைவர் கேசி தமிழ் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒன்றிய இளைஞரணி தலைவர் ராம்கி, ஒன்றிய விவசாயத அணி தலைவர் ஜெயதாஸ், ஒன்றிய தொண்டரணி தலைவர் நெப்போலியன், ஒன்றிய மாணவரணி தலைவர் ஏசுதாஸ்,மணிவாசகம் ராஜா வெற்றிச்செல்வன், சிவமுகிலன் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மிக சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.