சென்னையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை இளைஞரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக, மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், மாணவியை அங்கிருந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார். மேலும், தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய இளைஞரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். சென்னையில் மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.