கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செல்போன் கடைகள், டீ கடைகள் பேக்கரி கடைகள் உணவகங்கள் உள்ளன. செல்போன் கடை வாசலில் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த கடையில் வயதான முதியவர் ஒருவர் திருடும் போது சிசிடிவி கேமரா ஆதாரம் மூலமாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பேருந்து பயணி போல் ஒருவர் நின்று கொண்டு கைக்கடிகாரத்தை திருடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து கடை உரிமையாளர் மலைக்கொழுந்து கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் தொடரும் திருட்டு சம்பவத்தால் கோவை டவுன் பேருந்து நிலைய பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.