Categories: தமிழகம்

KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!

KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி கட்டுமான நிறுவனமான KCP Infra Limited நிறுவனம், தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அனுமதி உத்தரவின்படி, பான் இந்தியா அளவில் ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்வது தொடர்பான புதிய பிரிவுக்கான பணிகளைத் தொடங்க உள்ளது.

KCP Infra நிறுவனம் மூலம் ஈரச் சாம்பலை எடுப்பது இதுவே முதல் முறை. அதுமட்டுமல்ல இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம். குறிப்பாக இது ஒரு புதிய முயற்சி என்றெ சொல்லலாம்.

இந்த திட்டம் குறித்து KCP Infra Limited நிறுவனத் தலைவரான K Chandraprakash அவர்கள் கூறியதாவது, “ஈரமான சாம்பலை தூக்கி வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று புதிய சவால்களுடன் பணியாற்றுவதற்கும் எதிர்காலத்தில் எங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தூண்டும் விஷயங்களாக அமைந்தது.

மேலும், அனைத்து பணிகளிலும் சவால்கள் உள்ளது. ஆனால் இந்த பணிகள் எங்களுக்கு புதிய பணி என்றாலும், புதிய வகையான இந்த பணிகள் புதிய உத்வேகத்தையும், ஒரு மைல்கல்லை அமைப்பதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

6 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

9 minutes ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

40 minutes ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

1 hour ago

மெரினா கடலில் இளம்பெண்கள் செய்த செயலைப் பாருங்க.. ரோந்து போலீசார் பகீர் தகவல்!

சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

1 hour ago

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

This website uses cookies.