Categories: தமிழகம்

KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!

KCP Infra நிறுவனத்துக்கு குவியும் வாய்ப்பு : ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்ய அனுமதி..!!!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி கட்டுமான நிறுவனமான KCP Infra Limited நிறுவனம், தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அனுமதி உத்தரவின்படி, பான் இந்தியா அளவில் ஈரச் சாம்பல் வர்த்தகம் செய்வது தொடர்பான புதிய பிரிவுக்கான பணிகளைத் தொடங்க உள்ளது.

KCP Infra நிறுவனம் மூலம் ஈரச் சாம்பலை எடுப்பது இதுவே முதல் முறை. அதுமட்டுமல்ல இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம். குறிப்பாக இது ஒரு புதிய முயற்சி என்றெ சொல்லலாம்.

இந்த திட்டம் குறித்து KCP Infra Limited நிறுவனத் தலைவரான K Chandraprakash அவர்கள் கூறியதாவது, “ஈரமான சாம்பலை தூக்கி வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று புதிய சவால்களுடன் பணியாற்றுவதற்கும் எதிர்காலத்தில் எங்கள் சிறந்த சேவைகளை வழங்குவதற்கு தூண்டும் விஷயங்களாக அமைந்தது.

மேலும், அனைத்து பணிகளிலும் சவால்கள் உள்ளது. ஆனால் இந்த பணிகள் எங்களுக்கு புதிய பணி என்றாலும், புதிய வகையான இந்த பணிகள் புதிய உத்வேகத்தையும், ஒரு மைல்கல்லை அமைப்பதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.