நீர்நிலை புறம்போக்கில் இருக்கு விநாயகர் கோவிலை அகற்ற இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து கோவிலினுள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மதுரை புதூரை அடுத்த மூன்று மாவடி பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு விநாயகர் கோயில் உள்ளிட்ட 16 கடைகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியது.
இதன் அடிப்படையில் இன்று கடைகளை அப்புறப்படுத்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கு வந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட பொழுது இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் கூடி விநாயகர் கோவிலில் அமர்ந்து தர்ணா ஈடுபட்டு கோயிலை இடிக்க கூடாது என்று கூறி வருகின்றனர்.
மேலும் காவல்துறையினரிடம் அதிகாரிகள் முறையாக இதனை தெரிவிக்காததால் பரபரப்பான சூழல் என்பது நிலவி வருகிறது. இதன் காரணமாக காவல்துறையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.