மகாபாரத போரில் அர்ஜுனன், பாண்டவர்களை வெல்வதற்காக கிருஷ்ணரிடம் வேண்டும் போது சிவனிடம் தவம் இருந்து பாசு பதாஸ்திரத்தைப் வெற்றி பெற அறிவுரை வழங்கியதாகவும், சிவனிடம் அருள் பெற்று பாரதப் போரில் அர்ஜுனன்,பாண்டவர்களை வென்றதாக புராணங்களில் உள்ளது.
அதற்கு வெள்ளியங்கிரி 6 வது மலையில் அர்ஜுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பசு பதாஸ்திரத்தைப் பெற்றதாக பக்தர்களால் கருதி போற்றப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவில்.
இதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சனி பிரதோஷமான நேற்று தனது கட்சி வலுவடைந்து வெற்றி பெற வேண்டும் என்று வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து, பசுவும், கன்றும் கோ தனம் செய்தார்.
மேலும் சனிப் பிரதோஷத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்து விட்டு சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.