மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக பழநியில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேட்டி அளித்துள்ளார்.
பழநி மலைக்கோயிலில் அதிமுகவைச் சேர்ந்த தேனி எம்பி ரவீந்திரநாத் சாமி தரிசனம் செய்தார். சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் தங்கரதம் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு அறிவித்துள்ள மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன் என கூறினார். வரப்போகும் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சசிகலா, டிடிவி தினகரன் என அனைவரும் இணைந்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பன மேல்முறையீட்டில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலாசிக்கப்பட்டு வருகிறது ஒருங்கிணைப்பாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.