திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் பொருளாளர் ஏ.பி.முருகானந்தம் கூட்டாக பேட்டி.
தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து 1300 பேர் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை பலப்படுத்த குழு வாரியான ஆலோசனை நடைபெற்றது. இன்றில் இருந்து ஒவ்வொரு தொண்டரும் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1300 பேர் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்
சட்டமன்ற தேர்தலை எப்படி கையாளுவது மற்றும் கட்சியை பலப்படுத்துவது போன்றவற்றை விவாதித்தோம். ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை தீவிரப்படுத்த குழு உரையாடல் நடந்து. தேர்தல் பணியை தயார்படுத்தி பணியை துவக்கி விட்டோம்
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.