திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மற்றும் பொருளாளர் ஏ.பி.முருகானந்தம் கூட்டாக பேட்டி.
தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து 1300 பேர் இன்று கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை பலப்படுத்த குழு வாரியான ஆலோசனை நடைபெற்றது. இன்றில் இருந்து ஒவ்வொரு தொண்டரும் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர்.
தமிழகம் மீட்போம் தளராது உழைப்போம் என திருப்பூர் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1300 பேர் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். தொண்டர்கள் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்
சட்டமன்ற தேர்தலை எப்படி கையாளுவது மற்றும் கட்சியை பலப்படுத்துவது போன்றவற்றை விவாதித்தோம். ஒவ்வொரு பகுதியிலும் கட்சியை தீவிரப்படுத்த குழு உரையாடல் நடந்து. தேர்தல் பணியை தயார்படுத்தி பணியை துவக்கி விட்டோம்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.