நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால், தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்றும் சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது எனவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், ட்டுவிட்டரில், அஜித் படத்தின் படப்பிடிப்பு ஏன் தமிழகத்தில் நடைபெறுவதில்லை என்பது குறித்து பதிவுகளை அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் அஜித், ஒரு மாஸ் நடிகரை வச்சு ரோட்டுல படப்பிடிப்பு நடத்தவே முடியாது, கும்பல் கூடும், அதுல ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தா, அஜித் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்துன்னு நீயூஸ் வரும். இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக படக்குழு இது போன்ற முடிவுகளை எடுப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், வெளிமாநிலங்களில் அஜித் படத்தின் படப்பிடிப்பு நடந்தாலும் பெரும்பாலான தமிழ் துணை நடிகர்கள் தான் அஜித் பக்கத்தில் இருப்பார்கள் என்றும் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.