கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு மீண்டும் வந்த படையப்பா யானை, நயமக்காடு எஸ்டேட் வழியாக வந்த லாரியை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 8:30 மணிக்கு நயமக்காடு எஸ்டேட் சாலையில் படையப்பா யானை வந்துள்ளது. அப்போது, அந்த வழியாக தமிழகத்தில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர், யானையை பார்த்து பயந்து நிறுத்தினார். ஆனால், படையப்பா யானை லாரியை சேதப்படுத்தவோ அல்லது டிரைவரை சேதப்படுத்தவோ இல்லை. ஆனால், லாரியை எடுத்துச் செல்லும் டிரைவர் முயற்சியை யானை தடுத்து நிறுத்தியது.
இதையடுத்து, ஜீப்பில் வந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர். படையப்பா யானையால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கிருந்து சென்ற யானை இன்னும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது.
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் படையப்பா யானை, மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தற்போது இறங்கியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.