தமிழகம்

கடந்த ஆட்சி காலத்தில் அரசு மதுபான கடைகளை மூடச் சொல்லி நாடகம் ஆடிய கூட்டம் எங்கே ? தமிழக பாஜக நறுக் கேள்வி!

திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் 50ஆவது ஆண்டு எமர்ஜென்சி தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு மாவட்ட…

திருமணமான கையோடு உமாபதி – ஐஸ்வர்யா ஜோடி செய்த செயல் : அரசு பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி!

பிரபல நடிகரான அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனரும்,நகைச்சுவை நடிகராமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. தம்பி…

ஒட்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம் : பாஜகவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்.. எல்லா அவருக்காகத்தான்!

ஒட்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிச்சாம் மண்ணின் மைந்தனுக்கான குரல் கொடுத்த முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த திருச்சி சூர்யாவை…

அரசு பள்ளியில் சுவர் இடிந்து 3ஆம் வகுப்பு மாணவி படுகாயம்.. அலட்சியத்தால் நடந்த அவலம் : பெற்றோர்கள் போராட்டம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பாண்டி இவர் கேரளாவில் கோழி கடையில்…

“களைகட்டிய மாட்டு வண்டிப் பந்தயம்-அடேங்கப்பா, பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?”

குருந்துடைய அய்யனார் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 42-வது ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்…

ஒரே பைக்கில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பல்.. விசாரணையில் சிக்கிய பிரபல ரவுடி : கோவையில் பகீர்!

கோவை செல்வபுரம் காவல் துறையினர் சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த…

மச்சினிச்சியுடன் தகாத உறவு.. தனி வீடு எடுத்து மச்சினிச்சியின் 10 வயது மகளையும் சீரழித்த ஆட்டோ ஓட்டுநர்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் முகமது அன்சார் 33 வயது ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி ஒரு…

“இரு சக்கர வாகனத்திற்கு குறி வைத்த வடமாநில இளைஞர்”- போட்டு தள்ளிய 5 இளைஞர்கள்!

கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத், பெயிண்டர் கதிர்வேல், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, முத்து,…

அரசுப் பேருந்தில் பயணிகள் இடையே தகராறு : செருப்பை கழட்டி மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது.தேனி மாவட்டம்…

ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள் மூடப்படுகிறது : பக்தர்களுக்கு ஈஷா யோகா மையம் முக்கிய அறிவிப்பு!

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் இருக்கும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் ‘ஜூன்…

ஈஷா தியானலிங்கம் 25-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா கொண்டாட்டம்! பல்வேறு மதங்களின் மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு!

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 25-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) பெரு…

நாசமாப் போச்சு… மருமகனையும், சம்மந்தியையும் மாறி மாறி அடித்த மாமியார் : கோர்ட்டில் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அடுத்த புதுக்கோட்டைசரடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம்- மல்லிகா தம்பதியின் மகள் சிந்துவிற்கும், (24) திருவண்ணாமலை மாவட்டம்…

“சாராயம் குடிச்சு செத்தா 10 லட்சம், வெடி விபத்துல செத்தா 3 லட்சமா?”-உதயநிதியை கலாய்த்த ராஜேந்திர பாலாஜி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் திமுக அரசே கண்டித்து…

“தேர் விபத்துகளுக்கு காரணம் திமுக தான்”-திமுகவை தாக்கிய இபிஎஸ்!”

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தேர் கவிழ்ந்து ஒருவர் பலியாகி உள்ளனர்.மேலும் நான்கு பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து…

“தேர் இழுக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!-தமிழகத்தில் தொடரும் சோகம்!”

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில்…

எங்க மனுக்களை பிளான் பண்ணி நிராகரிச்சிருக்காங்க : இடைத்தேர்தலில் போட்டியிட மனு கொடுத்த ஸ்ரீமதியின் தாயார் தர்ணா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது….

கள்ளக்குறிச்சியில் இடைவிடாது கேட்கும் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு : பார்வையை இழந்த 12 பேர்!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர்…

மலைக்கோட்டையில் தரிசனம் செய்ய சென்ற இளம்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் மோனிஷா வயது 24. இவர் தனது தந்தை கிருஷ்ணகுமார் மற்றும் தாயார் ஹேமாவதி…

“குடிகாரனான மகன்- குத்திக்கொன்ற தகப்பனும், சகோதரனும்!”-சென்னையில் பயங்கரம்!

சென்னையில் குடிபோதைக்கு அடிமையாகி தொல்லை செய்து வந்த மகனை தந்தையும், சகோதரனும் சேர்ந்து கொலை செய்து எரித்து சம்பவம் பெரும்…

“மாநகராட்சி வேண்டாம் என்று ஒன்று திரண்ட மக்கள்-பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!”

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட ஆட்சியர் வேண்டா…

“மெத்தனால் சப்ளை செய்த ஆலையை ஸ்கெட்ச் போட்ட போலீஸ்-5 உரிமையாளர்கள் கைது!”

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில்…