இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்ததுது விக்கெட்களை இழந்தன.
மிகவும் பரபரப்புக்கு மத்தியில் இரு அணிக்கும் முக்கியமான மேட்ச் ஆக இருக்கும் இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் 10 ரன்களை மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார்.
அடுத்ததாக அனுபவ வீரர் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்,அந்த அணியில் சவுத் ஷகீல் மட்டுமே கொஞ்சோ நிதானமாக ஆடி ர62 ன்கள் சேர்த்தார்.
இதையும் படியுங்க: நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
பாகிஸ்தான் அணி 43வது ஓவரில் தான் தன்னுடைய முதல் சிக்ஸரை பதிவு செய்தது.அந்த அணி 49.4 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 241 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் முகமது ஷமி விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும்,ரொம்ப கட்டுக்கோட்பாக பந்து வீசினார்,அணியில் மற்ற வீரர்கள் எல்லோரும் தங்களுடைய பங்கிற்கு விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை சுருட்டினார்கள்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.