பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரி பட்டி ஊராட்சி உட்பட்ட திருநகரில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மனைவி விமலா வீட்டின் முன்பாக குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், விமலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி தலைமையிலான போலீசார் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, தப்பி உரிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியில் வீட்டின் முன்பு குழந்தைக்கு உணவு கொடுத்துட்டு இருந்த பெண்ணிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.