பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சிவகிரி பட்டி ஊராட்சி உட்பட்ட திருநகரில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மனைவி விமலா வீட்டின் முன்பாக குழந்தைக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், விமலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலி பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி தலைமையிலான போலீசார் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, தப்பி உரிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனியில் வீட்டின் முன்பு குழந்தைக்கு உணவு கொடுத்துட்டு இருந்த பெண்ணிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.