பழனியில் சாலையில் சென்ற இளைஞர் கார் ஓட்டுனரின் முன்பு சாகசம் காட்ட நினைத்து வாரிடித்து கீழே விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதையில் இருந்து இடும்பன் மலை செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் இளைஞர் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நின்று கொண்டிருந்ததால், எதிரே வந்த கார் வழியை மறைத்தவாறு நின்றது.
அப்போது, கார் முன்பு முன்னாள் நிறுத்திவிட்டு பைக்கின் ஆக்சிலேட்டரை திருகிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் நின்றிருந்த கார் மீது மோதி குப்புற விழுந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார் ஓட்டுநரின் முன்பு பந்தா காட்ட நினைத்து வாரியடித்து விழுந்த இளைஞரின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.