பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போதைலிருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாலை அணிந்து, விரதம் இருந்து 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பாதயாத்திரையாக வருகை தந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் கிரிவலம் பாதையில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து ஆடியும், அரோகரா கோசங்கள் இட்டும், பக்தி பாடல்களை பாடியும், நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது கலைப்பு தெரியாமல் இருக்க கோலாட்டம் ஆடியும் வருகின்றனர்.
மேலும், குழந்தை வரம் வேண்டி முருகப்பெருமானிடம் முறையிட்ட தம்பதியினர், குழந்தை பிறந்தவுடன், குழந்தையுடன் வந்த தம்பதியினர் கரும்புத் தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து தங்களது தோளில் சுமந்து கிரிவல பாதையில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேக பணிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.