பழனி அடிவாரம் பகுதியில் சாலையோர வியாபாரிகளை விடுதலை சிறுத்தை கட்சியினர் மிரட்டி வருவதாக வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்
பழனி அடிவாரம் பகுதியில் தற்போது ஐப்பசி மாசம் மற்றும் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான வியாபாரிகள் கடையில் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அடிவாரம் பகுதி சாலையோர வியாபாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டு வருவதாகவும், அடிவாரம் பகுதியில் தொடர்ந்து வியாபாரம் செய்ய கூடாது என கொலை மிரட்டல் விடுத்தும் மிரட்டி வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அடிவாரம் வியாபாரிகள் பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தாக்கியதாக சிலர் பொய்யான பரப்பரை செய்து வருவதாகவும், அவர் யாரையும் தாக்கவில்லை எனவும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.