பழனி கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களிடம் சில்மிசம் செய்த நபரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாததிரையாக வந்த வண்ணம் உள்ளனர். காலை நேரத்தில் பாதயாத்திரை ஆக வந்த ராமநாதபுரத்தைச் சார்ந்த பெண் பக்தர்கள் வந்துள்ளனர்.
அப்போது, மலைஅடிவாரம் செல்லும் பாதையில் சாலை ஓரத்தில் இருந்த போதை ஆசாமி, தகாத வார்த்தைகளால் பேசியும், பெண் பக்தர்களிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
சில்மிஷம் செய்த நபரை பெண் பக்தர்கள் சேர்ந்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரை அழைத்து ஒப்படைத்தனர். பாதி போதையில் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி கோவில் பெண் பக்தரிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.