பழனி கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களிடம் சில்மிசம் செய்த நபரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாததிரையாக வந்த வண்ணம் உள்ளனர். காலை நேரத்தில் பாதயாத்திரை ஆக வந்த ராமநாதபுரத்தைச் சார்ந்த பெண் பக்தர்கள் வந்துள்ளனர்.
அப்போது, மலைஅடிவாரம் செல்லும் பாதையில் சாலை ஓரத்தில் இருந்த போதை ஆசாமி, தகாத வார்த்தைகளால் பேசியும், பெண் பக்தர்களிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
சில்மிஷம் செய்த நபரை பெண் பக்தர்கள் சேர்ந்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரை அழைத்து ஒப்படைத்தனர். பாதி போதையில் இருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி கோவில் பெண் பக்தரிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.