கோவை மாநகராட்சி பல கிராம ஊராட்சிகள் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய வருவாய் மாவட்டம் என்றால் அது கோவைதான். 4,723 சதுர கிலோ மீட்டர் அளவு கெர்ண்ட கோவையில் பல கிராம ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியுடன் குருடம்பாளையம் சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலாம்பூர், மயிலம்பட்டி, பட்டணம், வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம் சின்னியம்பாளையம், சீரப்பாளைய;ம ஆகிய ஊராட்சிகளும், மதுக்கரை நகராட்சி, இருகூர், பள்ளபாளையம், பேரூர், வெள்ளலூர் ஆகிய பேரூராட்சிகளும் இணைப்படுகின்றன.
இதையும் படியுங்க: கட்டிய மனைவியை கடத்திய பாஜக பிரமுகர்.. ரகசிய சந்திப்பால் வெளிச்சத்திற்கு வந்த கடத்தல்!
தற்போது 100 வார்டுகள் உள்ள கோரவை மாநகராட்சி, இந்த பகுதிகள் இணைக்கப்பட்ட பிறகு 150 முதல் 200 வார்டுகள் உள்ள மாநகராட்சியாக மாற உள்ளது.
இந்த வருட முடிவுக்குள் அல்லது ஜனவரி 2025க்குள் விரிவாக்க பணிகள் முடிவடையும் என கூறப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.