Categories: தமிழகம்

மகனுக்கு புத்துயிர் கொடுத்த பெற்றோர்கள்.. உடல் உறுப்புகள் தானம் : அரசு மரியாதை செலுத்தி ஆட்சியர் நெகிழ்ச்சி!

மகனுக்கு புத்துயிர் கொடுத்த பெற்றோர்கள்.. உடல் உறுப்புகள் தானம் : அரசு மரியாதை செலுத்தி ஆட்சியர் நெகிழ்ச்சி!

விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தனது மகனுக்கு மறு உயிர் அளிக்கும் விதமாகவும் பல்வேறு உயிரை காக்கும் விதமாகவும் பெற்றோர்கள் செய்திருக்கும் சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதி அருகே செயல்பட்டு வரும் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அன்று வரகூர் புதூர் கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் பரத்(16) என்பவர் அடுக்கம்பாறை பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் பரத் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்த நிலையில் பரத்தின் பெற்றோர்களான சிவப்பிரகாசம், சித்ரா ஆகியோர் தாமாக முன்வந்து மூளைச்சாவு அடைந்துள்ள தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த பரத்தின் உடலில் இருந்து வடபழனி காவேரி மருத்துவமனைக்கு (லங்ஸ்), அயனம்பாக்கம் அப்போலோ மருத்துவமனைக்கு (லிவர்) ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு இடது (கிட்னி) போளூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வலது (கிட்னி) என உடல் உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது

விபத்தில் உயிரிழந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தனது மகனுக்கு மறு உயிர் அளிக்கும் விதமாகவும் பல்வேறு உயிரை காக்கும் விதமாகவும் பெற்றோர்கள் செய்திருக்கும் சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

11 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

12 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

12 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

13 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

13 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

13 hours ago

This website uses cookies.