‘நானே வருவேன்’ படத்தை சூசகமாக கலாய்த்த பொன்னியின் செல்வன் நடிகர்..! அதிர்ச்சியில் சக நடிகர்கள்..!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த மணிரத்னத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

மேலும் பார்த்திபன், பிரபு, ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பிரஸ் மீட் னென்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர்கள் இப்படத்தின் அனுபவம் பற்றி பேசினர். இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பேசியது தான் தற்போது வைரலாகி வருகின்றது.

அதாவது அவர் பேசுகையில், நான் இன்று தஞ்சைக்கு செல்வதாக இருந்தேன். அங்கே பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க போகின்றேன். அதன் காரணமாக இன்று நடைபெற்று வரும் பிரஸ் மீட்டில் என்னால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் நானே வருவேன், நானே வருவேன் என அடம்பிடித்து வந்துள்ளேன் என்றார் பார்த்திபன். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு தனுஷின் நானே வருவேன் படமும் வெளியாகி இருப்பதால் பார்த்திபன் இவ்வாறு பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

Poorni

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

2 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

2 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

4 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

4 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

4 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

4 hours ago

This website uses cookies.