சென்னையில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.. மீண்டும் ஒரு ரயில் விபத்து : நடந்தது என்ன?
சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய விரைவு ரயில் ஆனது.பேஷன் பிரிட்ஜ் பணிமனைக்கு செல்லும் பொழுது அதில் ஒரு பகுதியாக ஒரு பெட்டியில் நான்கு சக்கரம் தண்டவாளத்தில் தடம் புரண்டு கீழே இறங்கியதால் விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ரயிலானது சென்னை சென்ட்ரலில் பயணிகளை இறக்கி விட்டு பணிமனைகளில் பழுது பார்ப்பதற்காக சென்ற ரயிலானது தடம் புரண்டு தண்டவாளத்தின் கீழ் இறங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் அப்புறப்படுத்தி இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ரயில்வே ஊழியர்கள் சரி பாக்கும் பணியில் ஈடுபட்டனர்,
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பணியானது தற்போது முடிவடைந்து லைலை பணிமனைக்கு கொண்டு சென்றனர். பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.