விமான நிலையத்திற்கு பரிசோதனை செய்த போது கொரோனா அறிகுறியுடன் வந்த 2 பயணிகளை- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று காரணமாக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் பரிசோதனை செய்த பின்பு வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்தது பயணிகளின் அனைத்து சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்பட்ட போது ஒரு பயணிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதற்கான மருத்துவ சான்றிதழ் இருந்ததை கண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானம் பயணி ஒருவரும் தமக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான சான்றிதழ் இருந்தது. இதனை கண்ட மருத்துவ குழுவினர் அவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.