திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்… 1 கிலோ தங்கம் பறிமுதல் : விசாரணையில் ஷாக்!!
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட பயணிகளை அழைத்து அவர்களின் உடமைகளை தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் 3 பயணிகளின் அட்டை பெட்டியின் உள் பகுதியில் நூதன முறையில் மறைத்து கடத்தி வந்த 1கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூன்று பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் யாருக்காக இதை கடத்தி வந்தார்கள் கொடுத்து அனுப்பியது யார் என்று பல்வேறு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.