திருத்தணியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அண்மையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதை தொடர்ந்து காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் செயல்படும் சர்ச் ஒன்றில் ஊழியம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சர்ச்சில் ஊழியம் செய்துவந்துள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
அந்த சர்ச்சுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவாகரத்தான பெண் ஒருவர் பாவமன்னிப்பு கோரி சர்ச்சுக்கு வந்துள்ளார். இதில் சர்ச் ஊழியர் மகேஷிற்கும் அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்படவே அதனை பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார்.
தற்சமயம் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் அந்தப் பெண்ணையும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை செய்து காவல்துறையினர் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.