கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கோவையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை பள்ளம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
குறிப்பாக, உக்கடம் – செல்வபுரம் சாலையில் உள்ள சிந்தாமணி குளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதோடு, அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தேங்கியிருக்கும் தண்ணீரை போலீஸ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் சாலையில் மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடி வருகின்றனர். பணியாளர்களுடன் சேர்ந்து காவலரும், சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.