கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள மேலவன் கீழ வன்னியூர் நெடும்பூர் வானகரம் பேட்டை கொத்தவாசல் சிவக்கம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை தற்போது வீராணம் ஏரியிலிருந்து வெள்ளையங்கால் ஓடை திறக்கப்பட்ட உபரி நீர் புகுந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என கூறி பாய் தலகாணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும் எங்களை பார்க்கவில்லை எனக் கூறி செல்கின்றனர்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.