வீட்டை விட்டு வெளியே போக பயப்படும் மக்கள்… தெருநாய்கள் தொல்லையால் கடும் அவதி : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த தென்னமர தெரு ரெட்டியப்பன் தெருக்களில் நாய்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்பட்டு வருகிறது இதனால் அவ்வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர்
மாணவர்கள் செல்லும் போது தெருநாய்கள் அவர்களை துரத்தி செல்வதும், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லும் போது வாகனங்களை துரத்தி செல்வதால் அச்சமடைந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு சிறு சிறு காயங்கள் அடைந்து வருகின்றனர் இதனால் அவ்வழியாக செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டிகள், அச்சப்பட்டு வருகின்றனர்.
இதனை போர்க்கால அடிப்படையில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.