கோவை : கோவையில் கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த நாளிதழ்களை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை ஸ்டேட் பாங்க் சாலையில் சரவணன் என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாளிழ்கள் விற்பனைக்காக, கடையின் முன்பு பேப்பர் ஏஜெண்டுகள் தினசரி நாளிதழ்களை வைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று பேப்பர் ஏஜெண்டு விற்பனைக்காக சுமார் 1,210 ரூபாய் மதிப்புள்ள நாளிழ்களின் பண்டலை வைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் காலையில் கடையை திறந்த சரவணன் தினசரி வைக்கபடும் நாளிதழ்கள் மாயமனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் பேப்பர் பண்டலை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதுகுறித்து பேப்பர் ஏஜெண்ட் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பந்தயச்சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.