எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்… கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலரின் நூதனம்!!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சாலையம்பாளையம் கிராமத்தில் 423 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.
இந்த ஏரிக்கு செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பினை அக்கற்றி தூர்வாரக்கோரி அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று சமூக ஆர்வலரான பிரகாஷ் வளவனூர் பேருந்து நிறுத்ததில் எருமை மாட்டிற்கு மாலை அணிவித்து ஏரி வாய்க்காலைந்தூர் வாரக்கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஏரி வாய்க்கால் தூர்வாரப்படாததால் கால்நடைகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலத்தடி நீர் மட்டம் 120 அடியிலிருந்து 180 அடிக்கு சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.