எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம்… கவனத்தை ஈர்த்த சமூக ஆர்வலரின் நூதனம்!!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள சாலையம்பாளையம் கிராமத்தில் 423 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.
இந்த ஏரிக்கு செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பினை அக்கற்றி தூர்வாரக்கோரி அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று சமூக ஆர்வலரான பிரகாஷ் வளவனூர் பேருந்து நிறுத்ததில் எருமை மாட்டிற்கு மாலை அணிவித்து ஏரி வாய்க்காலைந்தூர் வாரக்கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் ஏரி வாய்க்கால் தூர்வாரப்படாததால் கால்நடைகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலத்தடி நீர் மட்டம் 120 அடியிலிருந்து 180 அடிக்கு சென்றுவிட்டதாக வேதனை தெரிவித்தார்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.