தனியார் கல்லூரி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. உயிர்தப்பிய மாணவர்கள் : திருச்சியில் பயங்கரம்!!
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டியை சேர்ந்தவர் பவித்ரன்(21). இவர் கண்ணனூரில் உள்ள இமயம் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.
நேற்று மது போதையில் கல்லூரி வகுப்புக்கு பவித்ரன் சென்றதாக கூறப்படுகிறது. இதை கல்லூரி வகுப்பு ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவித்ரன் தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து கல்லூரி வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் குண்டு வீசியபோது அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெட்ரோல் குண்டு வீசிய பவித்ரன் உட்பட ஐந்து மாணவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.