கோவை : கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவை போற்றும் வகையில் நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பேருந்தில் அவரது புகைப்படங்களை வைத்து கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் செல்லும். அங்கு மாணவர்கள் இந்த கண்காட்சியை பார்வையிடுவார்கள். அந்தவகையில் கோவை வந்துள்ள இந்த புகைப்பட கண்காட்சி பேருந்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நகரும் புகைப்பட கண்காட்சியானது இன்று கோவை மாவட்டத்தில், கணபதி, சரவணம்பட்டி, அன்னூர், சிறுமுகை, கோவில்பாளையம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கிறது.
நாளை, குனியமுத்தூர், மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, சேரிப்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு செல்கிறது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.