ஊத்துக்கோட்டையில் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது ..
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்முடிபூண்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு பைல்ஸ் மருத்துவம் பார்க்க வந்தபோது அவருக்கு சுபல்குமார் என்பவர் அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்கோட்டைபோலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஊத்துக்கோட்டை அரசு தலைமை மருத்துவர் திருமாறன் என்பவர் சம்பந்தப்பட்ட கிளினிக் சென்று ஆய்வு கொண்டார்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
எனவே அவர் மருத்துவர் இல்லை என்பதால் அவரை ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உத்துக்கோட்டை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
This website uses cookies.