குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையோடு சேர்ந்து அரசு பார் உள்இயங்கி வருகிறது இங்கு மது அருந்த வரும் குடிமகன்களுக்கு பாட்டில் தண்ணீர் உட்பட சைட் டிஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பாட்டில் தண்ணீர் 15 ருபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் வழங்கப்படும் தண்ணீரை தரமாக வழங்காமல் குழாய் தண்ணீரை பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி: திருச்சி மாவட்டம்,…
கடும் உழைப்புக்கு பெயர் போனவர் நடிகர் விக்ரம். சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்யக்கூடியவர். ஆரம்பத்தில் பல…
சென்னையில், இன்று (மார்ச் 25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 185…
எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததற்கு காரணம் என்னுடைய அப்பா என நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சிபடத் தெரிவித்தார். சென்னை: சென்னை,…
என் வீட்டில் ஊற்றிய மலம், தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம் என…
ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் அமரன் படத்தைத் தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,தற்போது மதராஸி…
This website uses cookies.