குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையோடு சேர்ந்து அரசு பார் உள்இயங்கி வருகிறது இங்கு மது அருந்த வரும் குடிமகன்களுக்கு பாட்டில் தண்ணீர் உட்பட சைட் டிஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பாட்டில் தண்ணீர் 15 ருபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் வழங்கப்படும் தண்ணீரை தரமாக வழங்காமல் குழாய் தண்ணீரை பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட அந்த பகுதியை சேர்ந்த நபர்கள் பாட்டிலில் தண்ணீர் நிரப்புவதை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.