விழுப்புரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்று தேர்வை எழுத சென்றனர்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவிகளுக்கு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதவேண்டும் என்று அறிவுரை கூறினார்.
பின்னர், மாணவிகளுக்கு அனைவருக்கும் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வி தொடர வேண்டும் என்று கூறி சாக்லேட் மற்றும் பேனாவை அவரது கையால் அனைவருக்கும் வழங்கிய போது மாணவிகள் அமைச்சர் பொன்முடியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இதே போல விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்து தெரிவித்ததுடன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி உயர் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.